இரவில் திடீர் சத்தம்...யாருன்னு பார்த்தா... மொபைலில் படம் பிடித்த ஊர்மக்கள்

x

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே குடியிருப்பு பகுதியில் யானை நடமாட்டம் அதிகரித்துள்ளது. உடுமலை அடுத்த தமிழக - கேரள எல்லை பகுதிகளான மறையூர், காந்தளூர் அருகேயுள்ள குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி யானைகள் வருவது வழக்கம். இந்நிலையில், இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதி ஒன்றில் புகுந்த யானை, மரக்கிளைகளில் இருந்து இலைகளை பறித்துச் சாப்பிட்டுள்ளது. இதனை அப்பகுதியினர் செல்போனில் படம் பிடித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்