திடீர் நிலச்சரிவு.. புதைந்த பேருந்து- பரிதாபமாக பிரிந்த உயிர்கள்

x

திடீர் நிலச்சரிவு.. புதைந்த பேருந்து- பரிதாபமாக பிரிந்த உயிர்கள்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில், பேருந்து மீது நிலச்சரிவு ஏற்பட்டதில் 2 பயணிகள் உயிரிழந்தனர். தாத்ரி-கண்டோ சாலையில் உள்ள பங்ரூ கிராமத்தில், மழையால் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு, பேருந்து மீது விழுந்த‌து. உடனடியாக மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்ப்ட்டு, 3 பேர் மீட்கப்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்