"அதை மறைக்கவே.. இப்படி ஒரு அறிவிப்பு" - எம்.பி. வைத்திலிங்கம் பரபரப்பு பேட்டி

x

புதுச்சேரியில் மதுபான தொழிற்சாலை மீதான குற்றச்சாட்டை மறைக்கவே மின்துறை தனியார் மயம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி., வைத்திலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.

காரைக்கால் மேடு மற்றும் கிளிஞ்சல் மேடு பகுதிகளில் 35 லட்சம் மதிப்பில் சுடுகாட்டிற்கு செல்லும் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,மின்துறையை தனியாரிடம் கொடுத்து லாபம் சம்பாதிப்பது தான் என்.ஆர். காங்கிரஸ் அரசின் நோக்கம் என்று குறைகூறினார்.


Next Story

மேலும் செய்திகள்