தனியார் கல்லூரி விடுதியில் ஹேர் டை-யை குடித்து மாணவி தற்கொலை - நாமக்கல்லில் பரபரப்பு

x

ராசிபுரம் அருகே தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை.

தலை முடிக்கு பயன்படுத்தும் ஹேர் டையை குடித்து ஆந்திர மாணவி தற்கொலை.

தற்கொலை செய்து கொண்ட மாணவி பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

கடந்த 30ஆம் தேதி தான் கல்லூரியில் சேர்ந்த நிலையில், 15 நாளில் மாணவி தற்கொலை.

தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்