பச்சிளம் குழந்தை உடலை கடித்து துண்டு துண்டாக்கிய தெரு நாய்கள்

x

கேரளாவில் நாய்கள் கடித்து குதறிய நிலையில் கிடந்த, பச்சிளம் குழந்தையின் உடலால் பரபரப்பு ஏற்பட்டது. திரூரிலுள்ள விவசாய நிலம் ஒன்றில் பச்சிளம் குழந்தையின் உடலை, தெருநாய்கள் கடித்து குதறிக்கொண்டிருந்தது. இதனை பார்த்த அப்பகுதிமக்கள், நாய்களை விரட்டியடித்ததுடன், போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர், விரைந்து வந்து சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், குழந்தையை வீசி சென்றது யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.https://youtu.be/_Qe6X0RMgg0


Next Story

மேலும் செய்திகள்