ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு - உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

x

ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு தொடர்பான இடைக்கால மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், ஆலையில் தேங்கியுள்ள அபாயகரமான பொருட்களை அப்புறப்படுத்தி எடுத்துச் செல்லவும் அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் இடைக்கால மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இன்று விசாரிக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்