தமிழ் எம்.பி.க்களின் புகைப்படம் மீது அழுகிய தக்காளி வீச்சு.. - இலங்கையில் தொடரும் போராட்டம்

x

தமிழ் எம்.பி.க்களின் புகைப்படம் மீது அழுகிய தக்காளி வீச்சு.. - இலங்கையில் தொடரும் போராட்டம்

இலங்கையில் நடைபெற்ற போராட்டத்தின்போது, தமிழ்ப் பிராந்திய எம்.பி.க்களின் புகைப்படங்களின் மீது அழுகிய தக்காளிகள் வீசப்பட்டன.

போரின்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், 2 ஆயிரத்து 120-ஆவது நாளாக வவுனியாவில் சனிக்கிழமை கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, இலங்கை அரசுடன் தமிழ் எம்.பி.க்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்