கிலோ கணக்கில் இலங்கைக்கு வலி நிவாரண மாத்திரைகள் கடத்தல் - போலீசார் அதிரடி நடவடிக்கை

x

ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்த வலி நிவாரண மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வேதாளை பகுதியில் வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், அங்கு சென்று சென்று போலீசார் சோதனை செய்ததில், இலங்கைக்கு கடத்த வைக்கப்பட்டிருந்த சுமார் 6 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து, அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்