சாலையில் வந்து கொண்டிருந்த வேன் திடீரென இரண்டாக உடைந்த அதிர்ச்சி காட்சிகள்

x

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் அதிக பாரம் ஏற்றி வந்த வேனின், முன்புற சேஸ் துண்டிக்கப்பட்டு, இரண்டாக உடைந்தது. கூவக்காபட்டிக்கு கோயில் திருவிழாவின் பந்தல் அமைக்கும் பணிக்காக, உபகரணங்கள் ஏற்றப்பட்ட வாகனம் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, வேடசந்தூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி அருகே சென்ற போது வாகனத்தின் சேஸ் துண்டிக்கப்பட்டு விபத்து ஏற்பட்டது. விபத்தில் வேன் ஓட்டுநர் காயங்களின்றி உயிர் தப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்