சைலேந்திர பாபுவின் அதிரடி -மொத்த வட சென்னையும் ஆடிப்போனது... சிலிர்ப்பூட்டும் சம்பவம்

x

தமிழக காவல் துறையில் இருந்து விடைபெறும் டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு தமிழக காவல் துறை சார்பில் பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது..

தமிழக காவல் துறையில் இருந்து விடைபெறும் முன்னாள் காவல் துறை இயக்குநர் டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு தமிழக காவல் துறை பிரியாவிடை அளிக்கிறது.

இதில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை சைலேந்திரபாபு ஏற்று வருகிறார்.

36 ஆண்டு காலமாக தமிழக காவல்துறையில் பணியாற்றியவர் இன்றுடன் ஓய்வு பெறுகிறார் டிஜிபி சைலேந்திரபாபு

தமிழக காவல் துறையின் முன்னாள் தலைவர் சைலேந்திரபாபு வுக்கு பிரியாவிடை

சைலேந்திர பாபுவின் அதிரடி -மொத்த வட சென்னையும் ஆடிப்போனது... சிலிர்ப்பூட்டும் சம்பவம்எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்

இந்த நிகழ்ச்சியில் தமிழக டி.ஜி.பி., சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகள் பங்கேற்பு.



Next Story

மேலும் செய்திகள்