#BREAKING || பள்ளியில் பாலியல் குற்றம்..."தேவைக்கேற்ப புகார் குழுக்களை உருவாக்க வேண்டும்" | HC

x

"பாலியல் துன்புறுத்தல் என்பது குழந்தையின் கண்ணியம், ஆளுமை மீது தாக்குதலை ஏற்படுத்தி அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பாதிக்கிறது". குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளிகளில் தேவைக்கேற்ப புகார் குழுக்களை உருவாக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை. "பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் நிகழாத வண்ணம், கொள்கைகளை உருவாக்கி அதன் நகல்களை ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்". குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை பிரதிநிதிகள் அடங்கிய குழுவினை அமைக்க வேண்டும் - நீதிமன்றம்


Next Story

மேலும் செய்திகள்