மூலிகை நிறைந்த மலைக்கு தீ வைப்பு... மனிதம் அற்ற மர்ம நபர்கள் யார்..? கொளுந்து விட்டு எரியும் காட்சி

x

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மூலிகை செடிகள் நிறைந்த மலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவத்தின் கழுகு பார்வை காட்சி வெளியாகியுள்ளன. வெண்குன்றம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ தவளகிரி ஈஸ்வரன் மலையில் உள்ள செடிகளில் சிலர் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மலை பகுதியில் உள்ள மரம், செடிகள் கொளுந்து விட்டு எரிந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. மூலிகை செடிகள் நிறைந்த மலையை பாதுகாக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்