சட்டவிரோத பண பரிமாற்றம் வழக்கு - அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க உத்தரவு

x

சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

விசாரணைக்கு ஆஜராகும் சம்மனை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீது உத்தரவு

2011 -15ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில், அமைச்சராக இருந்த போது வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக வழக்கு

விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்ட அமலாக்கத் துறையின் சம்மனை உயர்நீதிமன்றம் கடந்த 1ஆம் தேதி ரத்து செய்தது/உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக திருவண்ணாமலையை சேர்ந்த பாலாஜி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை நிலுவையில் உள்ள மனுக்களுடன் இணைக்க உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்