15 நொடிக்கு ஒரு முறை தகவல் அனுப்பும் வகையில்.. முல்லை பெரியாறு அணையில் - நில அதிர்வை கண்டறியும் கருவி பொருத்தம்

x
  • முல்லைப்பெரியாறு அணையில் நில அதிர்வுகளை கண்டறியும் 'சீஸ்மோகிராப்' கருவி பொருத்தம் பணி நடைபெற்று வருகிறது.
  • சீனியர் விஞ்ஞானி விஜயராகவன் தலைமையில் அணைப்பகுதியில் 3 இடங்களில் நில அதிர்வு மானி பொருத்தப்படுகிறது. ஆக்ஸலரோகிராப் கருவி அணையின் மேல் பகுதியிலும் சீஸ்மோகிராப் கருவி பெரியாறு அணை கேப்பிலும் பொருத்தப்படுகிறது.
  • ஒவ்வொரு 15 நொடிக்கும் ஐதராபாத்தில் உள்ள தேசிய புவி இயற்பியல் நிலநடுக்க ஆய்வுக்குழுவிற்கு தகவல் செல்லும் வகையிலும் ஐந்து ஆண்டு ஒப்பந்தத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்