மேடையில் திடீரென்று கண்கலங்கிய சீமான்.. ஓடிவந்து அரவணைத்த சகோதரி -உணர்ச்சி பொங்கும் வீடியோ

x

நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கண்கலங்கிய சீமானை, அவரது சகோதரி ஆரத்தழுவி ஆறுதல் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின், சகோதரி மகள் திருமண நிச்சயதார்த்த விழா சிவகங்கையில் நடைபெற்றது.

விழாவில் மணமக்களை வாழ்த்தி பேசிய சீமான் தன்னை அறியாமல் கண்கலங்கினார்.

இதனை கண்ட அவரது சகோதரி அன்பரசி, சீமானை ஆரத்தழுவி ஆறுதல் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்