கொளுத்தும் வெயில்.. நீலகிரிக்கு படையெடுத்த சுற்றுலாப் பயணிகள் - 3 நாட்களில் லட்சக்கணக்கானோர் வருகை..

x
  • தொடர் விடுமுறையை ஒட்டி, நீலகிரி மாவட்ட சுற்றுலாத் தலங்களில், சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர்.
  • புனித வெள்ளி, ஈஸ்டர், வார விடுமுறையை ஒட்டி, தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா, படகு இல்லம், புலிகள் காப்பகத்துக்கு வருமை புரிந்துள்ள சுற்றுலாப் பயணிகள், இயற்கையின் அழகை ரசித்து செல்கின்றனர்.
  • கடந்த மூன்று நாட்களில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள், சுற்றுலாத் தலங்களை பார்வையிட்டதாக, நீலகிரி மாவட்ட சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்