சாலையோர கடையில் குளிர்பானம் குடித்த பள்ளி மாணவி மயக்கம் - காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்து எச்சரிக்கை.

x

சாலையோர கடையில் குளிர்பானம் குடித்த 7ம் வகுப்பு மாணவி மயக்கம்..

பள்ளியின் அருகே இருந்த கடையில் குளிர்பானம் குடித்த நிலையில் வகுப்பறையில் மயக்கம்..

வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி மருத்துவமனையில் அனுமதி..

சம்பந்தப்பட்ட சாலையோர கடையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை..

காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்து எச்சரிக்கை..


Next Story

மேலும் செய்திகள்