தனியார் பள்ளி பேருந்தில் சென்ற 33 மாணவர்களுக்கு நேர்ந்த கதி - வீட்டுக்கு செல்லும் வழியில் பயங்கரம்

x
  • கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள மஞ்சேரி பட்டர்குளத்தில், மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து கவிழ்ந்த விபத்தில் 33 மாணவர்கள் காயமடைந்தனர்.
  • அல் ஹுதா என்ற தனியார் பள்ளியின் நர்சரி வகுப்பு மாணவ, மாணவிகளை மீண்டும் வீட்டிற்கு கொண்டு சென்று விட முயற்சித்த போது, இந்த விபத்து நிகழ்ந்தது.
  • விபத்தில் காயமடைந்த மாணவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்