சம்பளத்திற்காக மின் கோபுரத்தில் ஏறி பள்ளி வாகன ஓட்டுநர் தற்கொலை மிரட்டல்

x

மதுரை மாவட்டம் மலம்பட்டியில், சம்பளம் தராத பள்ளி நிர்வாகத்தை கண்டித்து உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏறி, பள்ளியின் வாகன ஓட்டுநர் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

பள்ளி வாகன ஓட்டுநர் ராஜதிலகம், கடந்த மாதம் பள்ளி வாகனத்தை மாடு மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதால், பள்ளி நிர்வாகம் சம்பளத்தை நிறுத்த, அவர் வேலையில் இருந்து விலகியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்