"பட்டியலின ஊராட்சி தலைவர்களை கண்ணியத்தோடு நடத்த வேண்டும்" - தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம்

x

தமிழ்நாட்டில் அனைத்து நகராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில், பட்டியலின தலைவர்கள் மீதான சாதிய பாகுபாடுகளை தடுக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்