'புலித்தோல் மற்றும் எலும்புகளுடன் சிக்கிய வடமாநிலத்தவர்கள்' - அதிரடி காட்டிய வனத்துறையினர்

x
  • ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப்பை சேர்ந்த 4 பேரிடம் இருந்து புலித்தோல் மற்றும் எலும்புகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
  • அரசூர் பகுதியில் தங்கி இருந்த வடமாநிலத்தை சேர்ந்தவர்களிடம் தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் சோதனை நடத்தினர்.
  • இந்த சோதனையில், புலியின் தோல் மற்றும் எலும்புகள் கைப்பற்றப்பட்ட நிலையில், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப்பை சேர்ந்த நால்வரை கைது செய்துள்ள வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்