"வண்டிய நிறுத்து..." லாரியை வழிமறைத்து மக்காச்சோளம் சாப்பிட்ட யானை

x
  • சத்தியமங்கலம் அருகே நடுரோட்டில் லாரியை வழிமறித்து மக்காசோளம் பறித்து சாப்பிட்ட காட்டுயானையால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
  • சுமார் அரை மணி நேரம் போராடி காட்டு யானை வனத்திற்குள் விரட்டப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்