பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் சாலையில் - சென்றவருக்கு நேர்ந்த பயங்கரம் -100 மீ இழுத்து செல்லப்பட்ட கொடூரம் - சங்கரன் கோவிலில் பயங்கரம்

x

சங்கரன்கோவில், தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் பைக்ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள், சாலையில் சென்றவர் மீது மோதி கொடூர விபத்து, 100 மீட்டர் தூரம் வரை இழுத்து செல்லப்பட்ட சம்பவம், கேரளாவில் இருந்து திருவிழாவுக்காக வந்தவர் பரிதாப பலி/பைக் ரேஸில் ஈடுபட்ட இரு இளைஞர்களில் ஒருவர் உயிரிழப்பு,ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி - போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்