'நாகர்கோவில் to சென்னை..' மாட்டு வண்டி பயணம்... விவசாயத்தை காப்பாற்ற Tamil Hippie Couples - யின் நூதன முயற்சி..

x
  • கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாட்டு வண்டி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
  • பிரதாப்லிவி-அனுஸ்ரீ தம்பதி, விவசாயத்தை காப்பது, நாட்டு மாடுகளை காப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
  • இதற்காக அவர்கள் தங்கள் குழந்தையுடன் நாகர்கோவிலில் இருந்து சென்னை வரை மாட்டு வண்டியில் விழிப்புணர்வு வாசகங்களுடன் பயணம் மேற்கொள்கின்றனர்.
  • இதன் ஒரு பகுதியாக சங்கரன்கோவில் வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்