நீண்ட நேரமாக சாலையோரம் கிடந்த கேரள மாநிலத்தவர் கார்.. மஞ்சள் தூவப்பட்டிருந்ததால் பீதி..! ATM கொள்ளையில் தொடர்பா என சந்தேகம்

x
  • திருப்பத்தூரில் கண்ணாடி சேதமான காரில் இருந்த நபரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை.
  • திருவண்ணாமலை மற்றும் கேரளா ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட நபரா என போலீஸ் சந்தேகம்.
  • சாலை ஓரம் நின்றிருந்த காரை சுற்றி மஞ்சள் பொடி தூவப்பட்டிருந்ததால் மக்கள் அச்சம்.
  • மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் காரை ஆய்வு செய்த கிராமிய காவல்துறை..
  • கண்ணாடி சேதமான காரில் இருந்த கேரள மாநிலத்தவரை பிடித்து போலீசார் விசாரணை.

Next Story

மேலும் செய்திகள்