ரவுடி பேபியின் புதிய அவதாரம்..படுகர் இன உடையில் வந்த சாய் பல்லவி..

x

ரவுடி பேபியின் புதிய அவதாரம்..படுகர் இன உடையில் வந்த சாய் பல்லவி..

நீலகிரி, பேரகணியில் உள்ள ஹெத்தையம்மன் கோயில் திருவிழாவுக்கு, நடிகை சாய் பல்லவி படுகர் இன பாரம்பரிய உடை அணி வந்தார். ஹெத்தையம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், இதில் சாய் பல்லவி அவரது உறவினர்களுடன் பங்கேற்றார். அப்போது அவர், படுகர் இன பெண்கள் அணியும் பாரம்பரிய உடையை அணிந்து வந்தார். இது அப்பகுதி மக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்