ரூ.53.34 லட்சம்... வேளாண் கடன் சங்கத்தில் மோசடி.. நிர்வாக குழு மீது அதிரடி நடவடிக்கை

x

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 53 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்ததாக தலைவர் உள்ளிட்ட நிர்வாக குழுவை கூண்டோடு கலைத்து மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர் அருகில் உள்ள தப்ளாம் புலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தொடர்ந்து முறைகேடுகள் மற்றும் கையாடல் நடைபெறுவதாக புகார் எழுந்தது.


Next Story

மேலும் செய்திகள்