ரூ.2000 நோட்டு விவகாரம்... "மத்திய அரசு குறித்து எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை" -செல்லூர் ராஜூ

x

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறும் விவகாரத்தில், மத்திய அரசு குறித்து தாங்கள் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்