"ரூ.1000 நிவாரணம் போதாது" - திமுக எம்எல்ஏவை முற்றுகையிட்ட கிராம மக்கள் | Sirkali | MLA | Protest

x

கடந்த 11 ஆம் தேதி கொட்டித் தீர்த்த கனமழையால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து, யில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. மேலும், 70 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இந்நிலையில் அரசு அறிவித்த ஆயிரம் ரூபாய் நிவாரணம் போதாது என்றும், கூடுதல் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் 200-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்