"தற்கொலையை ஆளுநர் தூண்டுகிறார்" - முத்தரசன் பரபரப்பு பேட்டி

x
  • தமிழ்நாடு ஆளுநர் ரவி தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாவிட்டால் கருப்புக்கொடி காட்டுதல், கொடும்பாவி எரிப்பு என போராட்டம் தீவிரமடையும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்...
  • ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • தங்கசாலை மணி கூண்டு அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முத்தரசன், செய்தியாளர் சந்திப்பில் ஆளுநர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்