விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த்...நலம் விசாரித்த பிரதமர் மோடி...

x

விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பந்த்தின் உடல் நிலை குறித்து அவரது தாயார் சரோஜ் பந்த்திடம், பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்துள்ளார். இந்த தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், ரிஷப் பந்த்தின் குடும்பத்தினரிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், பிரதமரின் இந்த செயலுக்கும், ஆறுதலான வார்த்தைகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்