பழிக்குப்பழியாக நடந்த பயங்கரம்... தந்தை இறந்த அதே இடத்தில் வைத்து மகனை துடிதுடிக்க கல்லை போட்டு கொன்ற கும்பல் - சென்னையில் பயங்கரம்

x

சென்னை அயனாவரத்தில் இளைஞர் தலையில் கல்லைப்போட்டு கொடூர கொலை.

கொலையான இளைஞர் தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் பணியாற்றி வந்தார்.

முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை.

ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய மேலும் 6 பேருக்கு போலீசார் வலைவீச்சு


Next Story

மேலும் செய்திகள்