#BREAKING | திருப்பதியில் செம்மர கடத்தல்... தமிழகத்தை சேர்ந்த 13 பேர் கைது - ஆந்திர போலீஸ் அதிரடி

x

செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் உட்பட 16 பேர் கைது/40 லட்ச ரூபாய் மதிப்புள்ள 12 செம்மரக்கட்டைகள், நான்கு கார்களை பறிமுதல் செய்தது ஆந்திர போலீஸ்/திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி சிலர் கடத்துவதாக சித்தூர் போலீசாருக்கு தகவல் /சித்தூர்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார், 2 கார்களை மடக்கி சோதனை/8 செம்மரக்கட்டைகள் பறிமுதல், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 8 பேர் உள்பட 11 பேர் கைது/சித்தூர்-கடப்பா நெடுஞ்சாலையில் சோதனை- 2 கார்களில் இருந்த 4 செம்மரக்கட்டைகள் பறிமுதல், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் கைது/சித்தூர், திருப்பதி/5/செம்மர கடத்தல்- தமிழகத்தை சேர்ந்த 13 பேர் கைது


Next Story

மேலும் செய்திகள்