'ஈ சாலா கப் நம்தே' என வாழை பழ வேண்டுதல் நடத்திய ரசிகர்கள்.. கிருஷ்ணகிரி அருகே விசித்திர வழிபாடு

x
  • கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஐபிஎல் கோப்பையை பெங்களூரு அணி வெல்ல வேண்டி, வாழைப்பழத்தை தேர் மீது ரசிகர்கள் எறிந்தனர்.
  • கோப்பசந்திரம் கிராமத்தில் வெங்கட ரமணசாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
  • தேர் மீது வாழைப்பழத்தை எறிந்தால், மனதில் வேண்டியது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை... அந்த வகையில், பெங்களூரு அணியின் ரசிகர்கள் சிலர், ஈ சலா கப் நம்தே என வாழைப்பழத்தில் எழுதி தேர் மீது எறிந்துள்ளனர்.
  • கடந்த 15 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் ஒரு முறை கூட பெங்களூரு அணி, கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்