"நான் செத்துட்டேன்னு சொல்லிட்டாங்க..." அரிசி வாங்க முடியாமல் தவித்த மூதாட்டி.. கண்ணீர் மல்க பேட்டி

x

கள்ளக்குறிச்சி அருகே ரேஷன் கார்டில் பெயர் இல்லை எனக் கூறி, அரிசி தர மறுத்து, மூதாட்டி ஒருவர் அலைக்கழிக்கப்படும் சம்பவம் அரங்கேறியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்