தலைக்கேறிய மது போதையால் காரோடு கிணற்றுக்குள் மட்டையாகிய 3 பேர் | RANIPETTAI | CAR ACCIDENT | WELL

x

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, மதுபோதையால் சாலையில் தறிகெட்டு ஓடிய கார், அந்தரத்தில் பறந்து சென்று, விவசாய கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

சித்தூரைச் சேர்ந்த நரசிம்மலு,நிக்கல்ரெட்டி மற்றும் டாக்காநிக்கல் ரெட்டி ஆகியோர், பாண்டிச்சேரி சென்றுவிட்டு ஆந்திரா திரும்பிக்கொண்டிருந்தனர். மூவரும் மதுபோதையில் இருந்ததால், அதிவேகத்தில் வந்த அவர்களது கார்,புதுப்பாடி அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, பறந்து சென்று, சாலையோரத்தில் இருந்த விவசாய கிணற்றில் விழுந்தது. இதில் நல்வாய்ப்பாக 3 பேரும் உயிர்தப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்