பொதுமக்கள் முன் காவலரை கன்னத்தில் அறைந்த பெண்... ராஜஸ்தானில் பரபரப்பு

x

ராஜஸ்தானில், பொதுமக்கள் முன்னிலையில், ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர், காவலரை சரமாரியாக அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுதியில், திரையரங்கம் அமைந்துள்ளது. இங்கு ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர், சீருடையில் இருந்த காவலரை சரமாரியாக தாக்கிய நிகழ்வு அரங்கேறியுள்ளது.
  • அந்தப் பெண் யார் என்பதும்? எதற்காக காவலரை அறைந்தார் என்பதும் தெரியாத நிலையில், சீருடையில் இருந்த காவலர் மது அருந்தியதாக கூறப்படுகிறது.
  • அந்தக் காவலரின் பெயர் ராகுல் என்றும், சம்பவத்தன்று பணிக்கு வரவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
  • சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்