வம்பை Wanted-ஆக வாங்கும் அதிகாரிகள்..குமரியே திரும்பி பார்த்த ஒரு அதிர்ச்சி

x

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே, மின் கம்பத்தை அகற்றாமல் மழைநீர் ஓடை கட்டப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கல்லுவிளை பகுதியில், சாலையோரம் இருக்கும் மின் கம்பத்தை அகற்றாமல், மழைநீர் ஓடை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், மழைநீர் ஓடைக்குள் உள்ள மின் கம்பத்தை அகற்ற வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்