ஹோட்டலுக்குள் புகுந்த மழை நீர்...எதுவும் நடக்காதது போல் தொடர்ந்த டீ விற்பனை...வைரலாகும் வீடியோ

x

கேரள மாநிலம் கண்ணூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தளிபரம்பு பகுதியிலுள்ள ஹோட்டலுக்குள் மழை நீர் புகுந்துள்ள போதிலும் வாடிக்கையாளர்கள் அங்கு அமர்ந்து உணவு மற்றும் தேநீர் அருந்துகின்றனர். இது தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்