நெல்லையில் கொட்டித்தீர்த்த கன மழை... பால்வளத்துறை அலுவலகத்திற்குள் புகுந்த மழை நீர்...

x

நெல்லை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழையால், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பால்வளத்துறை அலுவலகத்திற்குள் மழை நீர் புகுந்து கணினி மற்றும் ஆவணங்கள் சேதமடைந்துள்ளன...


Next Story

மேலும் செய்திகள்