ரயில்வே சுரங்கபாதையை மூடிய மழைநீர்.. குளம் போல் இருக்கும் காட்சி

x

சென்னை வேளச்சேரி ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால், வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தரமணி, பெருங்குடி, ஓஎம்ஆர் சாலையிலிருந்து வருபவர்கள் மடிப்பாக்கம், தாம்பரம், பள்ளிக்கரணை, மேடவாக்கம் செல்வதற்காக இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்துவார்கள். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது,


Next Story

மேலும் செய்திகள்