#Breaking : சோதனை நிறைவு - விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் அமைச்சர் செந்தில்பாலாஜி

x

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நிறைவு 18 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது, அமைச்சர் செந்தில்பாலாஜியை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் அதிகாரிகள், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட செந்தில்பாலாஜி


Next Story

மேலும் செய்திகள்