சூப்பர் மார்க்கெட்டில் கைவரிசை..கூலாக கூல்ட்ரின்க்ஸ் குடித்துவிட்டு திருடிய பலே கில்லாடிகள்..

x

நாகையில், பல்பொருள் அங்காடியில் நுழைந்து திருட வந்த கும்பல், பொருட்களை கொள்ளையடித்தபின், குளிர்பானங்களை குடித்துவிட்டு தப்பிச் சென்றனர். நாகை அடுத்துள்ள நாகூர் சாமுதம்பி மரைக்காயர் தெருவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில், நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த 2 மர்ம நபர்கள், பொருட்கள் மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்தனர். பின்னர் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த கூல்ட்ரிங்க்ஸ் பாட்டிலை திறந்து குடித்துவிட்டு, 2 பாட்டில்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து மெதுவாக சென்றனர். இதுகுறித்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன


Next Story

மேலும் செய்திகள்