ஓபிஎஸ் குறித்த கேள்வி: கையெடுத்து கும்பிட்டவாறு எழுந்து சென்ற செங்கோட்டையன்

x

ச‌சிகலா, தினகரன் ஆகியோருடன் இணைந்து செயல்பட தயார் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த‌து குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதிலளிக்க மறுத்துவிட்டார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஓ.பன்னீர் செல்வம் குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த செங்கோட்டையன், கையெடுத்து கும்பிட்டவாறு எழுந்து சென்றார்...


Next Story

மேலும் செய்திகள்