"பொம்மை ஆட்சி தான் நடைபெற்று வருகிறது" - புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஆவேசம்

x

புதுச்சேரியில் பொம்மை ஆட்சிதான் நடைபெற்று வருவதாகவும், சூப்பர் முதல்வராக துணைநிலை ஆளுநர் செயல்பட்டு வருவதாகவும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.https://youtu.be/UWBUDYEZnE8


Next Story

மேலும் செய்திகள்