"இந்த மீனை மட்டும் சாப்பிட்டுராதீங்க"மனைவி பலி..கோமா நிலையில் கணவர்

x
  • முள்ளம்பன்றி மீன் என்று அழைக்கப்படும் கோளமீனின் முட்களில் நஞ்சு தேங்கி இருக்கும்.
  • இது தாக்கினால் 24 மணி நேரத்திற்குள் மரணம் நிச்சயம். இந்நிலையில், மலேசியாவில் இவ்வகை மீனை உண்ட 83 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
  • அவரது கணவர் கோமாவுக்குச் சென்று விட்டார்.
  • சம்பவம் நடந்த அன்று ஜோஹோர் மீன் சந்தையில் விற்கப்பட்ட அனைத்து மீன்களும் மாவட்ட சுகாதார அலுவலகத்தால் ஆய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்