புதுக்கோட்டை தேர் விபத்து - அமைச்சர் சேகர் பாபு நேரில் ஆய்வு

x

புதுக்கோட்டை பிரகாகதாம்பாள் திருக்கோயில் ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு நேற்று நடந்த தேர் திருவிழாவின் போது தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் ஆறு பேர் காயமடைந்த நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்