அரசு பள்ளி மாணவர்களை சித்தாள் வேலை பார்க்க வைத்ததாக புகார் - தலைமை ஆசிரியருக்கு பறந்த நோட்டீஸ்

x
  • புதுக்கோட்டை அரசு பிரகதாம்பாள் பள்ளியில், மாணவர்களை சித்தாள் வேலை பார்க்க வைத்ததாக புகார்
  • விளக்கம் கேட்டு பள்ளி தலைமை ஆசிரியருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ்
  • தந்தி டிவியில் கடந்த 18ஆம் தேதி செய்தி வெளியான நிலையில் நடவடிக்கை

Next Story

மேலும் செய்திகள்