கடல் அரிப்பால் வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள்.. புதுச்சேரி முதல்வர் எடுத்த அதிரடி நடவடிக்கை

x

புதுச்சேரி மாவட்டம் பிள்ளைச்சாவடி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி, அரிப்பை தடுக்கும் வகையில் கற்களை கொட்ட 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்