அப்பாயிண்ட்மென்ட் ஆர்டருக்கு பூஜை போட்டு ஊழியர்களுக்கு வழங்கிய முதல்வர் ரங்கசாமி

x
  • புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வந்த 650-க்கும் மேற்பட்டோர், தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
  • அதன் தொடர்ச்சியாக நேற்று 100-க்கு மேற்பட்ட ஊழியர்கள், மருத்துவக் கல்லூரி கட்டிடத்தின் மீது ஏறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • இந்தநிலையில் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய, நேற்று மாலை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஓப்புதல் அளித்தார்.
  • அதனைத்தொடர்ந்து பணி நிரந்தர ஆணையை, அப்பா பைத்தியம் சாமி கோயிலில் வைத்து வழிபட்ட பிறகு, முதல்வர் ரங்கசாமி ஒப்பந்த ஊழியர்களிடம் வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்